2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கட்சிதாவ நடவடிக்கை

இந்திக அருண குமார   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூரட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக, தெரியவருகிறது.  

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர்கள் சிலரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சியில் இணையவுள்ளனரென, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

இவ்விடயம் தொடர்பில், பல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமைப்பாளர்கள் மேலும் கூறினார்.  

குறிப்பாக மாத்தளை, வில்கமுவ, நாவுல மற்றும் பல்லேபொல ஆகிய பிரதேச செயலகங்களின் முன்னாள் உறுப்பினர்கள் இவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனரென, மேற்படி அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X