2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காட்டுப் பன்றி தாக்கி பெண் காயம்

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நானுஓயா டெஸ்போர்ட் கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில், காட்டுப் பன்றி தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி ஒருவர், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரே, இவ்வாறு காட்டுப் பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .