2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தீயில் எரிந்தது பஸ்

Editorial   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாத்தளையில் இருந்து, இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு, கண்டியை நோக்கிப் பயணித்த, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸானது, அலவத்துகொடை - பலகடுவ பிரதேசத்தில் வைத்து, அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்ததெனத் தெரிவித்த பொலிஸார், பயணிகள் யாவரும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை, அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X