2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் தலவாக்கலையில் சிக்கினர்

Nirosh   / 2020 நவம்பர் 21 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி தலவாக்கலை பிரதேசத்துக்குச் சென்றிருந்த நீர்கொழும்பைச் சேர்ந்த  11பேர்  உள்ளிட்ட 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் ஊழியர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .