Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 01 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
புஸ்ஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டம், ஓ.ஆர்.சி பிரிவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, மின்சார விநியோகக் கம்பி அறுந்து விழுந்ததில், 28 வயது இளைஞர் பலியாகியுள்ளார்.
மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த “கலு” என்று அழைக்கப்படும் எஸ்.அருணசாந்த என்ற இளைஞரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக புஸ்ஸல்லாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
6 hours ago
9 hours ago
9 hours ago