2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வருடாந்த பொதுச்சபைக்கூட்டம்

Editorial   / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூவேந்தன்   

இலங்கை சமூக அபிவிருத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு வருடம் பூர்த்தியாகிறது. அதனையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த பொதுச்சபைக்கூட்டம், பசறை - பதுளை பிரதான வீதி (10ஆம் கட்டையில் ) அமைந்துள்ள நிறுவன காரியாலயத்தில், நாளை (30) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X