2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் அறுவர் காயம்

Editorial   / 2017 டிசெம்பர் 02 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வான் ஒன்று தனது வேகக் கட்டுபாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மீகஹகிலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, பதுளை – களுகஹகதுர வீதியின் களுகஹகதுர – கப்பரகல பகுதியில் ​இன்று (02) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .