2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

200 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்றுக் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாயப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .