2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியை செப்பனிடுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

சுமார் 8 கிலோ மீற்றர் தூரமுள்ள மஸ்கெலியா - சாமிமலை பிரதான பாதை நீண்ட காலமாக செப்பனிடப்படாததால் இந்தப்பாதையின் ஊடான வாகனப் போக்குவரத்துக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே சாமிமலை, கவிரவிலை, டிசைட் ஆகிய பிரதேசங்களின் வாழுகின்ற மக்களின் நலன் கருதி மஸ்கெலியா – சாமிமலை பிரதான பாதையினைச் செப்பனிடுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X