2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்தில் 240 கிராமங்களில்  மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இக்கிராமங்களுடன் 35 பாடசாலைகளுக்கும் மண்சரிவு ஆபத்துள்ளதாகவும்; இந்நிலையம் குறிப்பிட்டது.

கண்டி மாவட்டத்தில் 80 கிராமங்களும் 20 பாடசாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் 145 கிராமங்களும் 11 பாடசாலைகளும்  நுவரெலியா மாவட்டத்தில் 15 கிராமங்களும் 3 பாடசாலைகளும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .