2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நீர்கொழும்பில் ஒவ்வாமையால் 13 மாணவர்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

ஒவ்வாமை காரணமாக 13 மாணவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பெற்றுச் சென்றதாக அந்த வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்மேரிஸ்  கல்லூரியைச் சேர்ந்த 9, 10, 11 வயதுடைய மாணவர்களே ஒவ்வாமை காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X