2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பின் சில பகுதிகளில் 19ஆம் திகதி அரச அலுவலகங்கள் மூடப்படும்

Super User   / 2010 நவம்பர் 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கால பதவி பிரமாணத்தை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி  கொழும்பு 1, 2, 3, 4 ஆகிய பகுதிகளிலுள்ள அரச காரியாலயங்கள் அனைத்தையும் மூடுவதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எதிர்வரும் 19ஆம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தனியார் நிறுவனங்களிடன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .