2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரயில் மோதி மூவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.குவால்தீன்)

கட்டுநாயக்கவில் இன்று மாலை ரயில் மோதி மூவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

பலியானவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற ரயிலிலே இவர்கள் மீது மோதியதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .