2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

மல்வானை ஒ.எல்.எம்.மொஹிடீன் நிதியமானது, அம்பிலிப்பிட்டியவிலுள்ள சர்வதேச கிராமிய தலைவர்களை பயிற்றுவிக்கும் நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறை நேற்று வியாழக்கிழமை மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், பாடசாலை அதிபர் மொஹமட் இல்யாஸ் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • Mohamed Wednesday, 03 November 2010 08:11 PM

    எல்லா இயக்கங்களும் இப்பொழுது பெண்கள் பின்னாலே மட்டும் செல்கிறதே அது ஏன் ? பெண்கள் வீட்டின் கண்கள், ரோட்டின் அல்ல. . இவர்களை ரோட்டில் அலைய வைப்பதின் நோக்கம் என்ன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X