2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்கு நோய் காரணமாக மல்வானை பிரதேசத்தில் சிறுவன் உயிரிழப்பு

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

மல்வானை, பள்ளம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சலினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மொஹமட் அம்ஹர் ரிஸ்வான் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 நாட்களுக்கு முன் குறித்த சிறுவன் நோய்வாய்ப்பட்டமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .