Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, கொலன்னாவை தேர்தல் தொகுதியின் அனைத்து சமூக, அரசியல் செயற்பாடுக்கான இணைப்பாளராக அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்காலிகமாக நியமித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
kulathooran Tuesday, 11 October 2011 05:38 AM
கல்முனை மா நகருக்கும் அவரை நியமித்தால் என்ன? மு.கா. போராளிகளின் பிரதேசவாதம் முடிவுக்கு வருமே?
Reply : 0 0
nalamvirumbi Tuesday, 11 October 2011 07:35 AM
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சினைக்காகத்தான் அக்கட்சியிலிருந்து பசிலை நியமித்துருக்காங்க, பாவம் kulathooran க்கு பொது அறிவு இல்லையாக்கும்.
போட்டி போடுங்க பொறாமை வேண்டாம்!
Reply : 0 0
vaasahan Tuesday, 11 October 2011 03:30 PM
குலதூரன், காக்கைக்கு 'அது' இருந்தால் பரக்கக்கள தெரியுமாம். இது காக்கைகளின் ஊர் அல்ல. அஷ்ரப்பும் எம்மெஸ் காரியப்பரும் தலைமை தாங்கிய ஊர்.
Reply : 0 0
mahroof Tuesday, 11 October 2011 05:39 PM
சபாஸ் ......நல்ல முடிவு.
Reply : 0 0
jaleel kwt Tuesday, 11 October 2011 05:48 PM
என்ன சகோதரனுக்கு கல்முனை என்றால் வெறுப்பாக்கும்? அவர் மனதில் உள்ளதை சொல்லி உள்ளார்.
Reply : 0 0
xlntgson Tuesday, 11 October 2011 10:37 PM
இவருக்குத் தான் எத்துணை பொறுப்புகள், மனிதர் இயந்திரமா?
Reply : 0 0
kulathooran Tuesday, 11 October 2011 11:46 PM
ஆம் காக்கைகளின் இடமல்ல, கருடன்களின் இடமாகிவிட்டதை, கற்றவர்கள் உணர்ந்துள்ளனர். ஊர் வாதம் உச்ச நிலையை அடைந்த தேர்தல் அல்லவா?
Reply : 0 0
Rifai Wednesday, 12 October 2011 02:42 AM
முழு இலங்கையும் ivangathana aalhirarhal.
Reply : 0 0
Nakeel Wednesday, 12 October 2011 03:14 AM
எவரோ எவரையோ நியமிக்க ஏன் இவ்வளவு வம்பு ஏன் நமது சகோதரங்களுக்கு. மார்க்கம் சகோதரத்துவம் விட்டுக்கொடுப்பு, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு எங்கே? மற்றவன் நம்மை பார்த்து சிரிக்கிறான்.
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 12 October 2011 03:54 AM
ஹா ஹா ஹா ஹா ஹா சிரிப்பு பொறுக்க முடியல என்னங்க நடக்குது இங்கு கடைசியில் அமைப்பாளரும் இவரா? குளத்தூரான் அவர்ர ஊருக்கும் கூப்பிடுரார் ஏனாம்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago