2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜயலத்தின் நலம் விசாரித்த ஜனாதிபதி

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, நலம் விசாரித்தார்.

மாரடைப்புக் காரணமாக கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் இவர் குணமடைந்து வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X