2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாவனைக்கு உதவாத கருவாடு மீட்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவனைக்கு உதவாத 2000 கிலோகிராம் கருவாடு மீட்கப்பட்டுள்ளதுடன். அந்த கருவாட்டை வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

புறக்கோட்டையில் 4 ஆம் குறுக்கு தெருவிலுள்ள கடையொன்றில் இருந்தே இந்த கருவாடு நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .