2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையில் பணிபுரிந்த இந்தியர்களுக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு-யூனியன் பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த 93 இந்தியர்களுள் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 9 பேர் பிங்கிரிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனரெனவும் 44 பேர் ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் பணியாற்றிய ஏனையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .