2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குப்பையா? உடன் அழுத்தவும்

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள், கழிவுகளை அகற்றும் போது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில், அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்பிரகாரம், 0113-301445 மற்றும் 0115-993755 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு,

உள்ளூராட்சி மன்ற, கழிவு முகாமைத்துவக் கழிவகற்றல் நடவடிக்கை மத்திய நிலையத்துக்குத் தகவல்களை வழங்கமுடியும். அத்துடன், கழிவுகள் கொட்டப்படும் பிரதான இடங்களை கண்காணிப்பதற்கு, பாதுகாப்புக் கமெராக்களைப் பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X