2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பம்பலப்பிட்டியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி-டீ. பொன்சேகா வீதியில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று(22) இரவு சுற்றிவளைத்துள்ளனர்.

“ரிட்ஸ்“​ஹோட்டல் என்ற பெயரில் இயங்கிவந்த விபசார விடுதி​யே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இங்கிருந்த முகாமையாளர் உள்ளிட்ட 3 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(23) புதுக்கடை இல.3 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .