Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் இன்று(22) காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு-குடியகல்வு அதிகாரசபையின் அனுமதியின்றி வௌிநாட்டு கடவுச் சீட்டுகளுடன் குறித்த நிறுவனத்தை நடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல நிதி மோசடிகள் குறித்து கொழும்பு-கோட்டை நீதவான் நீதிமன்றிடம் பெறப்பட்ட சுற்றிவளைப்பு அனுமதிக்கமையவே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,இதன்போது இவரிடமிருந்து பல வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago