2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

மயிலங்காடு - ஏழாலை பகுதியில் உள்ள வீடுகளில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பொருள்களை நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்கள், நேற்று (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 150 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபர்கள், சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .