2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தலையொட்டி சிறப்பு விடுமுறை

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் ரவிசாந்

யாழ். மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு அமைப்புகள், இன்று (16) நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாகத் தமது பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கியுள்ளன.

அத்துடன், பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கும்  சிறப்பு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .