2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புகைப்படக் கண்காட்சி

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

புகைப்படக் கலைஞர்களின் ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாணப் புகைப்படக் கண்காட்சி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இக்கண்காட்சியில், 50 புகைப்படக் கலைஞர்களின் 250 சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .