2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பூந்தோட்டத்தில் மரநடுகை

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பூந்தோட்டம் முதியோர் இல்லம் ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு, பூந்தோட்டம் நரசிங்கர் கோவில் வளாகத்தில், இன்று நடைபெற்றது.

முதியோர் சங்கத்தின் தலைவர் சி சு. கோணேஸ்வரலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவில் தலைவர் க. தேவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .