2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

போராட்டத்துக்கு ஆதரவு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கத்தினர் முன்னெடுக்கும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, வடக்கிலும் ஆதரவு தெரிவிக்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டம், கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், நாளை (12) முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .