2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மகாவலி விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் நிறைவேற்று சேவை பகுதியின் தரம் - 3ஆம் தரத்தின் சட்ட உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரியின் வயதெல்லை 21- 45 ஆக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை, பணிப்பாளர் நாயகம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், தா.பெ.இல: 13, கெட்டம்பே பேராதனை என்ற முகவரிக்கு, ஏபரல் 3ஆம் திகதிக்கு முன்னார் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களை வர்த்தமானியில் பார்வையிடமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .