Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கர்ணன்
வல்லிபுரம் ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில், பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேரையும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார்.
தேர்த் திருவிழாவின் போது, நகை அறுப்பில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 பவுண் தங்கநகை மீட்கப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய டொல்பின் ரக வாகனமும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களின் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மற்றவர்கள் நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
5 hours ago
6 hours ago
7 hours ago