2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை கடந்த 16ஆம் திகதி நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் அடியவர்களினால் அனுஷ்டிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் நல்லூர் சிவன்கோவிலில் இருந்து சுந்தரமூர்த்தி நாயனார் திருவுருவம் பல்லக்கு மூலம், ஊர்வலமாக நல்லை திருஞானசம்பந்தர்ஆதீனத்துக்கு எடுத்துவரப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X