2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரச அதிபர்களின் மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச அதிபர்களின் மாநாட்டை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு பலதடவைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் அது இப்போதே கைகூடியுள்ளது என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் 6ஆம் 7ஆம் திகதிகளில் யாழ். செயலகத்தில் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .