2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பண்புசார் செயலமர்வு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியர்களிடையே கல்வி பண்புசார் தரத்தை உறுதி செய்வதற்கான மதிப்பீட்டு கணிப்பீட்டு வேலைத்திட்ட செயலமர்வு யாழ. வலய முகாமைத்துவ மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

நேற்று ஆரம்பமாகிய இச்செயலமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தரம் 2 தரம் 3 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடம்பெறும் இச்செயலமர்வில் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ராஜலிங்கம் யாழ்.வலய ஆசிரிய வளநிலைய முகாமையாளர் எஸ். இரத்தினசிங்கம் ஆகியோர் வளவாளர்களாகவுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .