2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இளம் வர்த்தகர் தூக்கில் மரணம்

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)
நாரந்தனை வடக்கைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டு மரணம் அடைந்ததாகக் கூறி , ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு  சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாரந்தனை வடக்கைச்சேர்ந்த டயஸ் இராசகுரு வயது 28  என்பவரின் சடலமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான் விசாரனணகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் மேற்க்கொண்டுள்ளதுடன்,  ஊர்காவற்துறை நீதிமன்ற நிதவான் விசாரனணகளை  நடத்தினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X