2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் மின் வெட்டு

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை  மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மின்சார விநியோக தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ் பிரதேச அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த மின்சார விநியோக தடை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.

சுன்னாகம், குப்பிளான், ஏழாலை, மயிலங்காடு, காங்கேசன்துறை மற்றும் உயர் பாதுகாப்பு வலய பிரதேசம் ஆகிய இடங்களில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .