2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாவகச்சேரியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். தென்மராட்சி சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பின்புறமாக நேற்றிரவு  9 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வெள்ளை வானில் வந்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.  

சாவகச்சேரி இந்துக் கல்லூரிப் பகுதிக்கு சென்ற பொலிஸார், அங்கு தரித்திருந்த  வெள்ளை வானை  சுற்றிவளைத்துடன்,  அதற்குள் இருந்த 6 பேரையும் கைதுசெய்ய முற்பட்டபோது அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில் ஏனைய 5 பேரையும் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், குறித்த  வானையும் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .