Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
2011ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தை சேர்ந்த மாணவியொருவர் அதிக புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ரமேஷ் நிதூர்சிகா என்ற மாணவியே 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்திலுள்ளார்.
2011ஆம் ஆண்டின் ஆண்டு ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago