2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிணற்றில் விழுந்து வயோதிபர் மரணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கிணற்றுள் விழுந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் சங்குவேலி பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா தவராசா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார். இறந்தவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X