2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் பனி மூட்டம்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பனி மூட்டம் காணப்பட்டு வருகின்றது. இரவு 6.30 தொடக்கம் மறுநாள் காலை 8 வரை இந்த பனிமூட்டம் காணப்படுன்றது.

கடந்த இரண்டு வாரகாலமாக இது தொடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .