2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

Super User   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். சுழிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விளையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞன் சனசமூக நிலையத்தில் மின்குமிழ் ஒன்றை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி இன்று மாலை 5 மணியளவில் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் 19 வயதான வசந்தன் தனுஷான் என்பவரே உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் யாழ். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .