2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட மாகாணத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல்

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட மாகாண சபை தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியினால் யாழ். மாவட்டத்திலேயே இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் பி.ஜிதயானந்த போட்டியிடுகின்றார். இந்த வேட்புமனு ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் முதன்மை வேட்பாளரினால் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் பி.ப 1.05 மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .