2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காரைநகரில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். காரைநகர் பாலவோடையின் தனியார் காணியொன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை கைக்குண்டொன்று  மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று  வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  குண்டு செயலிழக்கும் படையினருடன்  குறித்த இடத்துக்குச்; சென்று அக்கைக்குண்டை செயலிழக்கச் செய்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X