2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடமாகாண பிரதம செயலாளர் கடமை பொறுப்பேற்றார்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண பிரதம செயலாளராக ஏ.பத்திநாதன், தனது கடமைகளை திருநெல்வேலியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (02) காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .