2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இனப் படுகொலையை நினைவு கூர்ந்து தீப ஊர்திப் பவனி

எம். றொசாந்த்   / 2018 மே 15 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவு கூர்ந்து  தீப ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையிலிருந்து இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்தி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .