2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராணுவ மயமாக்கலுக்கு எதிராக நாளை போராட்டம்

Editorial   / 2018 ஜூலை 07 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்., கோட்டைப் பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இப்போராட்டம் யாழ்., கோட்டையின் தென்புற நுழைவாயில், நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்    செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .