2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சாவுடன் இளைஞன் கைது

Niroshini   / 2021 ஜனவரி 10 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

சுழிபுரம் மத்தி - சாந்தை பகுதியில், நேற்று (09), 30 மில்லிகிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர் 21 வயதுடைய இளைஞன் என, பொலிஸார் தெரிவித்தனர்.
   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .