2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாவகச்சேரியில் ஒருவர் மரணம்

Editorial   / 2020 நவம்பர் 21 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான ஒருவர் மரணமடைந்தார்.

பளையைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .