2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திலீபனின் நினைவு தூபியை புனரமைக்கத் தீர்மானம்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ் 

 

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதென, யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, இன்று (19)   நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .