2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி முனையில் ஊடகவியலாளர் அச்சுறுத்தல்

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஒருவர், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவமொன்று இன்று காலை யாழ்பாணத்தில் பதிவாகியுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர், தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இணையத்தளத்தில் பதிவேற்றியிருக்கும் செய்தி ஒன்றை அகற்றக்கோரி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X