2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நல்லூர் முன்றலில் போராட்டம்

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நல்லூர் முன்றலில் இன்று (13) பிற்பகல் 4 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

அரசாங்கத்தால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து, அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .