2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் ஒரு பகுதி வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று பிற்பகல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட பகுதி போக்குவரத்துச் சபையினரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு,  இன்று பிற்பகல் 2 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது என ஒற்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர். அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .